Saturday, October 5, 2024
Latest:
உள்நாடு

நாளையும் நாளை மறுதினமும் பாடசாலைகள் இயங்கும்

பாடசாலை நடத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில், நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும்என தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *