உள்நாடு

உக்குவளை பரகஹவெல அரபுக் கல்லூரியில் இடம்பெற்ற மரநடுகை வைபவம்..!

மாத்தளை  உக்குவளை பரகஹவெல அரபுக் கல்லூரியில் மரநடுகை வைபவம் கடந்த  21 ம் திகதி இடம்பெற்றது.
இதன்போது இக்கல்லூரி ஸ்தாபகரும்  மாத்தளை மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத் தலைவருமான எம் முஹ்த்தார் ,உக்குவளை அமுனுகம பெளத்த தேரர், உக்குவளை கோயில் பூசகர் கிறிதரன் , பிரதேச சபை உதவித்தலைவர் ,  பிரதேச  கிராம அதிகாரிகள், பெளத்த மற்றும் முஸ்லிம் கலாசார திணைக்கள அதிகாரிகள் பிரமுகர்கள் அரபுக்கல்லூரி மாணவர்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
(உக்குவளை ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *