உள்நாடு

ரைஷிக்கு இரங்கல் தெரிவித்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான்.

கொழும்பு மாநகர சபையின் முன்னாள்  சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் உள்ளிட்ட குழுவினர் இன்று (23) ஈரானிய தூதுவரின் இல்லத்திற்குச் சென்று ஹெலி விபத்தில் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு இரங்கல் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *