உள்நாடு

மூன்று இளைஞர்களின் உயிரைப் பறித்த மோட்டார் சைக்கிள் ரயில் விபத்து

மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற புகையிரதம் பூஸ்ஸ, பிந்தலிய புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இன்று பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த மோதலில் 17 முதல் 19 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *