உள்நாடு

ரைசியின் மறைவு முழு உலகத்துக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது; – டளஸ் அழகப்பெரும எம்.பீ அனுதாபம்.

சகோதர ஈரானின் அரச தலைவர் ஜனாதிபதி இப்ராஹீம் ரைஸியின் அகால மரணம் முழு உலகத்துக்கும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதோடு உலக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச அறிவாளியான அனுபவம்மிகு அரசியல்வாதியான ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைஸி அவர்கள் எதிர்பாராத விதமாக மறைந்ததும், சிறப்பாக அவர் உலக அதிபத்திய கருத்துக்கு எதிராக அச்சமின்றி விடுத்த சவால் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் அவர் விடுத்த சவால்கள் எப்போதும் நிலைத்து நிற்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *