உள்நாடு

சீனன்கோட்டை பாஸியா பெரிய பள்ளி வாசலில் கௌரவிப்பு நிகழ்வு..!

ஷாதுலியதுல் பாஸிய்யா தரீக்கா உலக ஆன்மீக தலைவர் சங்கைக்குரிய அஷ் செய்ஹு மஹ்தி அப்துல்லாஹ் அல் பாஸி நாயகம் அவர்களால் சீனன்கோட்டை பகுதிக்கான கலீபதுஷ் ஷாதுலியாக நியமனம் பெற்றுள்ள கலீபதுஷ் ஷாதுலி மொளலவி அல்ஹாஜ்.இஹ்ஸானுத்தீன் அபுல் ஹஸன் நளீமி B,A.அவர்களுக்கான  நியமன கடிதம் வழங்கும் நிகழ்வும் அவர்களுக்கான நினைவு சின்னம் வழங்கும் நிகழ்வும் 25.05.2024 சீனன்கோட்டை பாஸியா பெரிய பள்ளி வாசலில் நடைபெறும்.

133 வது மனாகிபுஷ் ஷாதுலி.தமாம் வைபவத்தில் இடம் பெற உள்ளதாக சீனன்கோட்டை பள்ளி சங்க இணைச் செயலாளர் எம்.எம்.சிஹாப் ஹாஜியார் தெரிவித்துள்ளார்.

காலி மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவரும் அலியார் அரபுக் கல்லூரி பணிபாளருமான  கலீபதுல் குலா மொளலவி அல்ஹாஜ் எம்,இஸட் எம் முஹம்மத் பாரி ஆலிம் நிகழ்வுகளுக்கு தலைமை வகிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *