உள்நாடு

பேருவளை மஹகொட அஹதியாவின் வருடாந்த கூட்டம் .

பேருவளை மஹகொட அஹதியா பாடசாலையின் வருடாந்த கூட்டம் ஐ.எல்.எம்.ஸம்ஸுதீன் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது ஏ.ஐ.எம்.ரியாஸ்தீன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

பிரதேச மாணவர்களின் ஆன்மீக கல்வியை மேம்படுத்த வேண்டி அஹதியா பாடசாலை இயங்குவதாகவும் இதன் முன்னேற்றத்திற்கு ஊர்மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தலைவர் இங்கு பேசும் போது குறிப்பிட்டார்.அதிபர் உட்பட ஆசிரியர்கள்,பெற்றோர்கள் இக்கூட்டத்தில் பங்கு பெற்றினர்.


(பேருவளை பீ‌.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *