உள்நாடு

பலத்த மழை பெய்யும்; சிவப்பு எச்சரிக்கை.

தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நிலைபெற்று வருவதனால் பல மாகாணங்களில் பலத்த மழை பெய்யக் கூடுமென வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி மேல், வடமேல் மாகாணங்களில் 150 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *