உள்நாடு

ஜூலை மாதத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகும்..! -அமைச்சர் மஹிந்த அமரவீர.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவசாய பெருந்தோட்ட அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனால் தனது அமைச்சின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தி பணிகளையும் ஜூலை மாதத்துக்குள் நிறைவு செய்யுமாறும் அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *