உள்நாடு

ஹிமா நலன்புரி சங்கத்தின் பரிசளிப்பு நிகழ்ச்சி..!

நீர்கொழும்பு போருத்தோட்ட ஹிமா நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்,அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற ரமழான் போட்டி நிகழ்ச்சிகளின் பரிசளிப்பு நிகழ்வு எதிர் வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை நீர்கொழும்பு நகரசபை மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் அவர்கள் கலந்து சிறப்பிக்க இருப்பதோடு,அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற ரமழான் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற சிறுவர்கள்,பெண்கள் மற்றும் சேவையாளருக்கான பரிசளிப்பு மற்றும் விருது வழங்கி கௌரவிப்பு என்பன நடைப்பெற  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *