விஜயதாசவின் கடமைக்கு இடையூறு விளைவிக்கத் தடை: கடுவல நீதிமன்றம் உத்தரவு..!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோரின் கடமைக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுத்து நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான விடயங்களை பரிசீலித்த கடுவல நீதமான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.