உள்நாடு

ரணில், பஷில் 6 வது தடவையாக சந்திப்பு.

பொதுஜன பெரமுன ஸ்தாபகர் பஷில் ராஜபக்சவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று 6 வது தடவையாக சந்தித்து தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் ஏனைய அரசியல் விவகாரங்கள் குறித்தும் இதன் போது பேசப்பட்டதாகவும் இது பற்றிய தகவல்கள் இன்று ஊடகங்களுக்கு வழங்கப்படும் என்றும் பொதுஜன பெரமுன முக்கயஸ்தரொருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *