உள்நாடு

ஏறாவூர் குல்லிய்யது தாரில் உலூம் அறபுக் கல்லூரிக்கு வருகை தந்த சவூதி அரேபிய தூதுவர்..!

நேற்று (08) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரில் இயங்கிவரும் அல் குர்ஆன் மனனமிடும் குல்லிய்யது தாரில் உலூம் அறபுக் கல்லூரிக்கும்
வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்டின் அழைப்பின்பேரில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்-தாசம் அல்- கஹ்தானி வருகை தந்திருந்தார்.
இதன்போது குர்ஆனை மனனம் செய்யும் ஹாபிழ் மாணவர்கள் இன்முகத்துடன் இலங்கைக்கான சவூதி தூதுவரை வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *