உள்நாடு

நீதிமன்ற தீர்ப்பின் பின் டயனா கைதுக்கான நடவடிக்கைகள்.

பொய்யான தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச் சீட்டினை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட டயனா கமகேயை கைது செய்வதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீதிமன்றத் தீர்ப்பின் பிரதி உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெற்றதும் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முறையீடு செய்வதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் தயாராகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *