உள்நாடு

வரகாபொலயில் இடம்பெற்ற சுகாதார பயிற்சி பட்டறை..!

ஆஸாத்  மற்றும் HROPA, SUNPA ஆகியன ஜனாதிபதி அலுவலகம் மற்றும் துறை சார்ந்த அமைச்சு அதிகாரிகளுடன் கூட்டிணைந்து,வறுமை ஒழிப்பு போஷாக்கு மற்றும் சுகாதாரம் தொடர்பான பயிற்சி பட்டறை ஒன்றை வரகாபொல சுகாதார அலுவலக அத காரி காரியாலயத்தில் அண்மையில் நடத்தியது.
இதில் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம். எம். மூசீன்,திருமதி இந்திராணி,சுகாதார துறை அதிகாரிகளான உபாலி ரணசிங்க,திரு ராஜபக்ஷ, இதன் தலைவர் எம்.என்.எம்.ஸாதிக்,செயலாளர் எம்.ஜே. நஸ்ரினா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
(பாரா தாஹீர்- மாவனல்லை  செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *