உள்நாடு

பாராளுமன்ற விவகார குழு கட்சித் தலைவர்கள் கலந்துறையாடல்.

கட்சித் தலைவர்கள்இ அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற விவகாரக் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று முற்பகல் 11.30 மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

‘இலங்கையில் உண்மைஇ ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு’ தொடர்பான சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *