Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

களுத்துறையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட கலந்துரையாடல்..!

களுத்துறை மாவட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள்,உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடல் களுத்துறை மாவட்ட ஐ.ம.ச.அலுவலகத்தில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் அஜித் பி.பெரேரா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுஜீவ சேன சிங்க விசேட பேச்சாளராக கலந்து கொண்டார்.

(படங்கள் – பேருவளை பீ.எம்.முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *