உள்நாடு

கட்டுநாயக்க பதற்ற சம்பவ நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..! -அமைச்சர் டிரான் அலஸ் அறிவிப்பு

அண்மையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ON ARRIVAL விசாவைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை தொடர்பாக, ஒருவர் பதற்றத்துடன் நடந்து கொண்டார்.
அத்துடன், குறித்த விசா வழங்கும் நடவடிக்கை தொடர்பாகவும் அவரால் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

 

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *