உள்நாடு

வடமேல் மாகாண ஆளுனருக்கு முதல் கொடி விநியோகம்..!

2024 ஆம் ஆண்டின் தேசிய இராணுவ வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ சேவை அதிகார சபையின் மூலம் இடம்பெறவுள்ள விசேட நிகழ்வுக்காக நிதி திரட்டும் வகையில் முதல் கொடி விநியோகம் வடமேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. வடமேல் மாகாண ஹாபீஸ் நஸீர் அவர்களுக்கு படை வீரர் ஒருவர் வழங்கி வைப்பதைப் படத்தில் காணலாம்.

 

(இக்பால் அலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *