Uncategorized

புதிய பொது முகாமையாளர் சுப நேரத்தில் கடமை பொறுப்பேற்பு..!

30 வருட தொழில் சார் அனுபவம் பெற்று புதிய அத்தியாயத்தை தொடங்கும் பொறியலாளர் ரீ.பாரதிதாசன் அவர்கள் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் புதிய பொது முகாமையாளராக இன்று இரத்மலானையில் உள்ள பிரதான அலுவலகத்தில் 2024.05.06 சுப நேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

(பீ .எம் . முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *