உள்நாடு

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மே தின கூட்டம்.

நேற்றைய தினம் (01) தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மே தினக் கூட்டம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகிய இம்மேதினக் கூட்டத்தில் பெருந்திரளான வடக்கு மாகாண மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மற்றும் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நாட்டைக் கட்டியெழுப்பும் தீர்வுக்கு ஓரணியில் மக்கள் சக்தி திரண்டிருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *