Sunday, October 6, 2024
Latest:
உள்நாடு

கராகொட அல் ஹிக்மா பள்ளியில் பரிசளிப்பு நிகழ்வு.

எட்டியாந்தோட்டை, பகல காரகொடை அல்ஹிக்மா ஜும்ஆப் பள்ளி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் மாதம் நடைபெற்ற அல்குர்ஆன் மனனப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

இரண்டாவது வருடமாக நடைபெற்ற இந்நிகழ்வின் விசேட அதிதியாக திஹாரிய அல்ஹுதா சர்வதேச பாடசாலையின் பணிப்பாளர் இஸ்மாயில் ஸியாஜ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். வெற்றிய மாணவர்களுக்கு பணப்பரிசில் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் ஜமாஅத்தினர், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *