உள்நாடு

ஐ.ம.சக்தி பேரணியில் பேருவளை ஆதரவாளர்கள்..!

ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் நடத்திய மே தின பேரணியில் பேருவளை தொகுதியில் இருந்து பெருமளவானோர் பங்குபற்றினர். அமைப்பாளர்களான டொக்டர் ராஜித சேனாரத்ன,இப்திகார் ஜமீல் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கட்சி ஆதரவாளர்கள் பங்குபற்றினர்.

(படம் – பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *