உள்நாடு

இலங்கை, சவூதி அரேபியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து.

முதலீட்டு ஊக்குவிப்பு உடன்படிக்கையொன்றில் இலங்கை, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் கைச்சாத்திட்டுள்ளன.இந்த உடன்படிக்கையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும், சவூதி அரேபிய முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் காலித் அல் பாலிஹும் ரியாத்தில் உள்ள முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அலுவலகத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த உடன்படிக்கை குறித்து கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஒரு வருட காலத்தில் மேற்கொள்ளப்படும் நான்காவது உடன்படிக்கை இதுவென்றும் இரு நாடுகளினதும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *