Month: April 2024

உள்நாடு

உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை அமைத்ததில் 25 கோடி டொலரை கொள்ளையடித்துள்ளனர்..! – தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன

(ஊடக சந்திப்பு – பதுளை – 24.04.2024) உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தோடு தொடர்புடைய 248 மில்லியன் டொலர் ஆரம்பத்திலேயே கசிந்திருந்தது. கனடாவின் டப்ளின் நிறுவனம் இத்திட்டத்துக்கு 155 மில்லியன் டொலரை மதிப்பீடு

Read More
உள்நாடு

புத்தளத்தில் இரத்ததான முகாம்..!

தர்மசக்தி அமைப்பு, கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்களின் சம்மேளனம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியன இணைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் புத்தளம் நகர மண்டபத்தில் இரத்த தான

Read More
விளையாட்டு

9ஆவது உலகக்கிண்ணத்தின் தூதுவராக மின்னல் மனிதன் போல்ட்.

உலகின் முன்னணி குறுந்தூர ஓட்ட வீரரான ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் ஐசிசி இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டிருப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

Read More
உள்நாடு

கற்பிட்டியில் சட்டவிரோதமாக களஞ்சிபடுத்தப்பட்ட தங்குஸ வலைகளுடன் ஒருவர் கைது..!

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு களஞ்சியப்படுத்தி வைத்நிருந்த தங்குஸ் வலைகள் அடங்கிய 55 உறைகளையும் அதனுடன் தொடர்பானவர் என்ற சந்தேகத்தின் பெயரில் மன்னார் எருக்கலம்பிட்டியைச் சேர்ந்த ஒருவரையும் நேற்று

Read More
உள்நாடு

சபை நிரம்பி வழிய வெற்றிகரமாக நடைபெற்ற 99 ஆவது “வகவ” கவியரங்கு – 100 ஆவது கவியரங்கிற்காக வந்து குவிந்த நல்லுள்ளங்களின் பிரார்த்தனைகள்.

எங்கள் “வலம்புரி” கவிதா வட்டத்தின் 99 ஆவது கவியரங்கு, நேற்று நேற்று முன்தினம்  (23) செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. வழமை போன்றே, கொழும்பு – பழைய

Read More
Uncategorized

பலஸ்தீனர்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலியர்கள் கொடியவர்கள். இவர்களுக்கெதிராக அனைவரும் அணி திரள வேண்டும்.- கொள்ளுப்பிட்டி பள்ளியில் ஈரான் ஜனாதிபதி ரைசி அறைகூவல்.

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசியி நேற்று  (24) பிற்பகல் கொள்ளுப்பிட்டி ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து உரையாற்றியிருந்தார்.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை.

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என

Read More
உள்நாடு

இலங்கை ஈரானுக்கிடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்து..!

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தின் சற்று முன்னர் 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)கைச்சாத்திடப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம்,

Read More
உள்நாடு

“உமா ஓயா” பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு..!

மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இன்று (24) இலங்கை – ஈரான்

Read More
உள்நாடு

நாளை முதல் பால்மா விலை குறைப்பு..!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோகிராம் பால் மா பொதியின் விலை

Read More