Month: April 2024

உள்நாடு

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் ஊடக சந்திப்பு..!

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பானது காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் வாழுகின்ற மலையக தொழிலாளர்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து கொழும்பில் நடாத்திய ஊடக ஜி சந்திப்பில் அரச ஆட்சியாளர்களுக்கு

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண அரச உத்தியோகஸ்தர்களுக்கான புதிய கட்டடம் ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைப்பு..!

கிழக்கு மாகாண அரச உத்தியோகஸ்தர்கள் அவர்களின் பணிகளை சரியாக முன்னெடுக்க தங்களுக்கு போதுமான இட வசதிகள் இல்லையெனவும்,தங்களுக்கு தளபாட வசதிகளுடன் கூடிய கட்டடத்தொகுதி பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்,

Read More
உள்நாடு

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நூல்கள் அன்பளிப்பு..!

பல்கலைக்கழகத்தை சமூகத்துடன் இணைத்தல் நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதன் ஓர் அங்கமாக பொதுநூலகங்களை

Read More
உள்நாடு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தூதுக் குழுவினர் ஒமான் நாட்டுக்கு விஜயம்..!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ் ஷைக் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்களின் தலைமையில் ஒரு தூதுக்குழுவினர் கடந்த 2024.04.21 ஆம் திகதி ஒமான் நாட்டுக்கான

Read More
உள்நாடு

உடைந்துள்ள உக்குவளை கிராம பாதைகளை திருத்தம் செய்துதருமாறு கோரிக்கை..!

சமீபத்தில் பெய்த கடுமழையினால் உக்குவளை மாருகொன மையவாடி பாதை,  குடியிருப்புக்குச் செல்லும் பாதைகள் உடைந்துள்ளன. இப் பாதைகளின் நிலைமை பற்றி உக்குவளை செயலகம் , பிரதேசசபைகளின் சம்பந்தப்பட்ட

Read More
உள்நாடு

அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு..!

அமெரிக்க விவசாயத் தினைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான

Read More
உள்நாடு

எரிபொருள் விலை மாற்றம்..! ஆய்வுக்கு விஷேட குழு..!

உலக சந்தை மற்றும் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதென மின்சக்தி மற்றும் எரிபொருள் இராஜங்க அமைச்சர் டி.வி.சானக கூறுகிறார்.

Read More
உள்நாடு

களுத்துறை முஸ்லிம் பாலிகா, முஸ்லிம் மத்திய கல்லூரிகளுக்கு மூன்று மாடிக் கட்டிடங்கள்..! -அமைச்சர் அலி சப்ரி வேண்டுகோளில் மேல் மாகாண ஆளுநர் உறுதி

2024 .04 .26 ஆம் திகதி கௌரவ வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்ளின் வெண்டுகோளின் பேரில் மேல் மாகாண ஆளுநர் எயார் மார்ஷல்

Read More
உள்நாடு

சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்..! தர்கா நகரில் நாளை நூல் அறிமுக விழா..!

பன்னூலாசிரியர் அஸ்ரப் சிஹாப்தீனின் கவிதைத் தொகுதியான “சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்“ நூல் அறிமுக நிகழ்வு நாளை  28/04/2023 ஞாயிற்றுக்கிழமை தர்கா நகர் ஸாஹிறா கல்லூரி மண்டபத்தில் பேருவளைப்

Read More
உள்நாடு

பிரித்தானிய உயர் ஸ்தானிக கலந்துரையாடல்..!

பிரித்தானிய உயர் ஸ்தானிக தூதரகத்தின் அனுசரணையில், ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மினிஸ்டர் அறக்கட்டளையூடாக இடம்பெறும் வேலைத்திட்டங்கள் மற்றும் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பான கலந்துரையாடல், கண்டி மாவட்ட பாராளுமன்ற

Read More