Month: April 2024

உலகம்

கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களுக்கிடையிலான கரப்பந்தாட்ட போட்டி..!

Addon It நிறுவனத்தின் பிரதான அனுசரணையால் கத்தார் வாழ் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஸோன் கத்தார் ஏற்பாடு செய்த கரப்பந்தாட்ட

Read More
உள்நாடு

மோசடியாளர்கள் குறித்து ஜனாதிபதி செயலகம் எச்சரிக்கை..!

ஜனாதிபதி அலுவலகத்தில் பதவி வகிப்பதாக போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முதலீட்டாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள், பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்கள் என பலரை ஏமாற்றி, பணம்

Read More
உள்நாடு

ஆற்றுக்கு நீராட சென்ற ஹெம்மாதகம மாணவன் மரணம்..!

கேகாலை ஹெம்மாதகம பள்ளிப் போர்வையைச் சேர்ந்த மாணவன் நிஷார் அஹமட் அவர்கள் நேற்று ஆற்றுக்கு நீராட சென்ற வேளை, மடுளபோவ அமுண ஆற்றில் மூழ்கி காலமானார். பதினைந்து

Read More
உள்நாடு

Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா – 2024 நாளை..!

Apax Campus இன் பட்டமளிப்பு விழா நாளை 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில் நிறுவனத்தின் ஸ்தாபகர்

Read More
உள்நாடு

புத்தளம் கல்வி வலயத்தில் இரு அதிபர்கள் தெரிவு..!

புத்தளம் கல்வி வலயத்தில் உள்ள இரண்டு தமிழ் மொழி மூலம் அதிபர்கள் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் அதிபர் சேவை மூப்பு மற்றும் திறமை அடிப்படையில் இலங்கை

Read More
உள்நாடு

இன்றைய வானிலை.

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ

Read More
உள்நாடு

சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்..! தர்கா நகரில் இன்று நூல் அறிமுக விழா..!

பன்னூலாசிரியர் அஸ்ரப் சிஹாப்தீனின் கவிதைத் தொகுதியான ‘சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்’ நூல் அறிமுக நிகழ்வு இன்று (28/04/2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தர்கா நகர் ஸாஹிறா

Read More
உள்நாடு

பெரிய வெங்காய இறக்குமதி குறித்து எகிப்து தூதுவருடன் பேச்சு..!

எகிப்திய தூதுவர் Maged Mosleh மற்றும் வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வர்த்தக அமைச்சகத்தில் இந்த கலந்துரையாடல்

Read More
உள்நாடு

கற்பிட்டி 37 கிலோ தங்கம் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் 05 நபர்கள்..!

கற்பிட்டியில் 37 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்கள் ஐவரை கைது செய்ய இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த வருடம்

Read More