Month: April 2024

உள்நாடு

மாவனல்லை திடீர் மரண விசாரணை அதிகாரியாக முஹம்மது மசூர் நியமனம்..!

கடுகண்ணாவையை பிறப்பிடமாகவும், மாவனல்லையை வசிப்பிடமாகவும் கொண்ட எம். ஆர். முஹம்மது மசூர் அவர்கள் மாவனல்லை நீதிமன்ற நீதிவான் கௌரவ டப்லியூ. ஏ. எஸ். அனுராத வீரக்கொடி முன்னிலையில்

Read More
உள்நாடு

“கடந்தகாலத்தில் நிலவிய எமது பிரிவினைகளை மறந்து நாட்டை சீராக்குகின்ற வரலாற்று வேலைத்திட்டத்துடன் இணையுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்..” -தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் – பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய

(அம்பாறை மாவட்ட பெண்கள் மாநாடு – தேசிய மக்கள் சக்தி – 2024.03.31) இந்த மாநாட்டினை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக பல மாதங்களாக பாடுபட்டோம். இது ஒரு வரலாற்று

Read More
உள்நாடு

குருநாகல் பெரிய பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் விசேட வைபவம் நகரிலுள்ள 1000 பேர்களுக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்பு..!

குருநாகல் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் குருநாகல் பெரிய பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் விசேட வைபவம் சங்கத்தின் தலைவர் எம். வை. ஏம். கியாஸ் தலைமையில் இடம்பெற்றது.

Read More
உள்நாடு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் பாரியளவில் ஆசிரியர் , வளப் பற்றாக்குறை. உடன் நடவடிக்கை எடுக்க அர்ஷத் நிஸாம்தீன் வலியுறுத்து

கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் பாடசாலைகளில் நீ்ண்ட காலமாக எதிர்நோக்கும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளில் பௌதீக வள குறைபாடுகள் பற்றி ஊடக சந்திப்பு நடைபெற்றது.மேல் மாகாணத்தின் முஸ்லீம்

Read More
விளையாட்டு

கமிந்து மெண்டிஸின் சகலதுறை அசத்தலால் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தனதாக்கியது இலங்கை

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கமிந்து மெண்டிஸின் சகலதுறை அசத்தலின் உதவியுடன் இலங்கை அணி 192 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு

Read More
உள்நாடு

வை.எம்.எம்.ஏ. யில் இடம்பெற்ற சமூக நல்லிணக்க இப்தார்..!

புனித ரமழான் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் இப்தார் நிகழ்வு, கொழும்பு – 09, தெமட்டகொடை வீதி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அறிஞர்

Read More
உள்நாடு

ஈரானில் நடைபெற்ற 31வது சர்வதேச குர்ஆன் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த கலைஞர் பங்கேற்பு..!

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற 31வது சர்வதேச குர்ஆன் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த அரபு எழுத்தணிக் கலைஞர் அமீர் பைசல் அவர்கள் பங்கேற்றார். மார்ச் 18ம் திகதி

Read More
உள்நாடு

2024 அரச ஓவிய சிற்ப விழாவிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம், மற்றும் அரச கட்புலக்கலை ஆலோசனைக் குழு என்பன ஏற்பாடு செய்துள்ள,

Read More
உள்நாடு

“ஜனாதிபதியின் பலஸ்தீன சிறுவர் நிதியத்தை ஊக்கப்படுத்த முஸ்லிம் சமூக தலைவர்கள் முன்வராமை வருத்தமளிக்கிறது..”      -கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் “ஜனாதிபதியின் பலஸ்தீன சிறுவர் நிதியத்திற்காக” சேகரிக்கப்பட்ட பணம் அண்மையில் உத்தியோகபூர்வமாக பலஸ்தீன மக்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்கள் என்ற வகையில் இந்த

Read More
உள்நாடு

மர்ஹூம் மையோன் முஸ்தபா ஞாபகார்த்த இப்தார் நிகழ்வு..! றவூப் ஹக்கீம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்பு..!

முன்னாள் பிரதி அமைச்சரும் பிரபல சமூக சிந்தனையாளருமான மர்ஹூம் மையோன் முஸ்தபா அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களது புதல்வர்களான மயோன் குரூப் ஒப் கம்பெனி இன் தவிசாளரும் சமூக

Read More