Month: April 2024

உள்நாடு

GeNext இழைஞர் சங்கத்தின் 3வது இப்தார்

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அமைதியான மாலையில், GeNext இழைஞர் சங்கத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் தங்களின் 3 வது இப்தார் விழாவை நினைவுகூரும்

Read More
உள்நாடு

வரலாற்றில் முதல் தடவையாக நடைபெற்ற கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தில் இப்தார் விசேட வைபவம்

கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்;டில் வரலாற்றில் முதல் தடவையாக நடைபெற்ற நோன்பு திறக்கும் இப்தார் விசேட வைபவம் கண்டி லேக் வீதியில் அமைந்துள்ள இந்திய உதவி

Read More
உள்நாடு

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு உயர்தரத்திலான மிளகாய் விதைகள் வழங்கி வைப்பு..!

மன்னார், முசலி பிரதேசத்தின் அகத்திமுறிப்பு அளக்கட்டு, பொற்கேணி அளக்கட்டு, வேப்பங்குளம் அளக்கட்டு, பிச்சைவாணிபங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த, தெரிவுசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு, அதி உயர் விளைச்சல் தரக்கூடிய

Read More
உள்நாடு

சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் அல்குர்ஆன் தமாம் செய்யும் நிகழ்வும் இப்தார் நிகழ்வும்!

பேருவளை சீனன் கோட்டை ஜாமிஅத்துல் பாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் புனித ரமலான் மாதம் மாணவர்களால் ஓதப்பட்ட 30 அல்குர்ஆன்கள் தமாம் செய்யும் நிகழ்வும் இப்தார்

Read More
உள்நாடு

நடிகை தமிதா மற்றும் கணவருக்கு 17 வரை விளக்க மறியல்..!

நிதி மோசடி குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட இலங்கை நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்

Read More
உலகம்

புனித யாத்திரிகர்களுக்கு சிறப்பு மருத்துவ சலுகை வழங்கி வரும் இளவரசர் சுல்தான் மருத்துவ மையம்..!

இரு புனித தலங்களையும் தரிசிக்க ஆண்டுதோறும் வருவபர்களது யாத்திரிகையை இலகுபடுத்தும் வகையில் அதி உயர் சேவைகளை, சலுகைகளை தொடர்ந்தும் சவூதி அரேபிய அரசாங்கம் வழங்கி வருவது நாம்

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் அக்ஸா வின் பழைய மாணவர் கூட்டத்தில் குழப்பம் பல மணி நேர இழுபரியின் பின் புதிய நிர்வாகம் தெரிவு..!

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவ மற்றும் மாணவிகள் சங்கத்தின் அங்குரார்பணக் கூட்டம் பாடசாலையின் அதிபர் முஸ்தபா அன்சார் தலைமையில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில்

Read More
உள்நாடு

3 மாதங்களில் 75,000 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்..!

வெளிநாட்டு வேலைக்காக இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மாத்திரம் சுமார் 75,000 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பாக இந்த காலப்பகுதியில் 74,499 பேர் வெளிநாடு

Read More
உள்நாடு

தர்காநகர் ஸாஹிராவில் இஃப்தார் நிகழ்வு..!

தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரியின் 87 ஆம் ஆண்டு ஜி.ஸி.ஈ.சாதாரண தர மாணவர் சங்க ஏற்பாட்டில் ரமலான் இப்தார் நிகழ்வொன்று அதன் தலைவர் அஷ்செய்க் எம்.எச்.எம்.பர்ஹான் (நளீம்)

Read More
உள்நாடு

சுதந்திர மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி உடன்பாடு..!

ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் சுதந்திர மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கூட்டணி அமைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (05) காலை  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்

Read More