Month: April 2024

உள்நாடு

ஒலுவில் துறைமுகத்தை தாரைவார்க்கும் எண்ணத்துடன் மோடியின் பிரதிநிதியை கிழக்குக்கு அழைத்து வர வேண்டாம் – கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ.கலிலூர் ரஹ்மான்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் போன்ற பாதுகாப்பு மற்றும் பொருளாதார மையங்களை அண்மைய நாடொன்றுக்கு வழங்குவதற்கு ஒருசில அரசியல் கட்சிகள் முயற்சிப்பதை

Read More
உள்நாடு

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு! இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் ஆராய்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த

Read More
உள்நாடு

வெலிகம ஹப்ஸா மத்ரஸாவில் தீப்பரவல்

வெலிகம பகுதியில் அமைந்துள்ள ஹப்ஸா மத்ரஸாவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

விமரிசையாக நடைபெற்ற சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள் நூல் வெளியீட்டு நிகழ்வு.

கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் எழுதிய சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள் கவிதை நூலின் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (28.04.2024) தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரி நளீம்

Read More
உள்நாடு

மக்கொனையில் நடைபெற்ற களுத்துறை மாவட்ட முஸ்லிம் முன்னணி கூட்டம்.

களுத்துறை மாவட்ட முஸ்லிம் முன்னணிகள் சம்மேளன கூட்டம் மக்கொனை இந்திரிலிகொடையில் உள்ள ஏ.எஸ்.எம்.பவுஸி ஹாஜியாரின் இல்லத்தில் மாவட்ட தலைவர் எம்.எம்.ஜௌபர் தலைமையில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

கலைகட்டிய ஏத்தாளை சமுர்த்தி வங்கியின் புதுவருட விளையாட்டு போட்டி நிகழ்வு.

கல்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஏத்தாளை சமுர்த்தி வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள, தமிழ் புதுவருட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகள் கடந்த சனிக்கிழமை (27) தலவில பொது

Read More
உள்நாடு

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தேசிய தின நிகழ்வில் சஜித் பிரேமதாச..!

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தேசிய தின நிகழ்வு, கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தின் Sapphire banquet hall மண்டபத்தில் அண்மையில் (25)  நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர்

Read More
உள்நாடு

நுரைச்சோலை வீட்டுத்திட்டம்  திட்டம் உட்பட அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிட்டும்..      -நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப்

அம்பாறை மாவட்டத்தில் பல தசாப்தங்களாகத் தீர்வின்றித் தொடரும் காணி அபகரிப்பு மற்றும் இனவாத அடிப்படையில் தடுக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படாது. பாழடைந்து கிடக்கும் நுரைச்சோலை வீட்டுத்திட்டம் உட்பட அம்பாறை

Read More