Month: April 2024

உள்நாடு

ஜனாதிபதி ரணிலின் நோன்புப் பெருநாள் வாழ்த்து..!

இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித ரமழான் மாதமானது, முஸ்லிம் சகோதரர்களுக்கு சிந்தனை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான மாதமாகக் கருதப்படுகிறது. இந்த ரமழான் மாதம்,நல்வாழ்வு மற்றும்

Read More
உள்நாடு

பறகஹதெனியவில் திடல் தொழுகை..!

பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹ்Pத் ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்ல் ஈத்துல் பித்ர் புனித நோன்புப் பெருநாள் தொழுகை அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியின் விளையாட்டு மைதானத் திடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில்

Read More
உள்நாடு

பிறை தென்பட்டது. நாளை பெருநாள்

ஹிஜ்ரி 1445 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று 09 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது நாட்டில் பல பாகங்களிலும்

Read More
உள்நாடு

புனித ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் ஆதாரங்களுடன் அறிவிக்குமாறு, கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம்களிடம் வேண்டுகோள்..

ஹிஜ்ரி – 1445 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு, இன்று (09) செவ்வாய்க்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசல்

Read More
உள்நாடு

“பலஸ்தீன் மக்களின் விடிவுக்காக நாம் என்ன செய்யலாம்.. ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்..” -ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம் .சுஹைர்.

சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆபிரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மெது மெதுவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அந்தச் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையின் சர்பாக நீதியரசர் காலம்சென்ற கலாநிதி வீரமந்திரி

Read More
உள்நாடு

மஹிந்த தலைமையில் இன்று மொட்டுவின் கூட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (09) நடைபெறவுள்ளது.

Read More
உள்நாடு

பண்டிகை காலத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள். – பேருவளை பொலிஸ் அதிகாரிகள் வலியுறுத்து.

பேருவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பள்ளிவாசல்கள்,சாதுலிய்யா ஸாவியாக்கள்,தக்கியாக்களின் நிர்வாகிகளுக்கான விசேட கூட்டமொன்று பேருவளை போலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

Read More
Uncategorized

பெருநாள் தினத்தன்று முஸ்லிம் சிறைக்கைதிகளைச் சந்திக்க சந்தர்ப்பம்

புனித ரமழான் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, நாட்டிலுள்ள சிறைகளில் இருக்கும் முஸ்லிம் சிறைக் கைதிகளைச் சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

நோன்புப் பெருநாள் தினத்தன்று பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு

ரமழான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினரை பயன்படுத்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்று நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

ஒய்வு பெற்ற படை வீரர்கள் குடும்பத்தினர் நலன் பேண பல்வேறு திட்டங்கள்.- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.

ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற படைவீரர்களின் நலன்கள் மற்றும் அவர்கள் நிர்வாக ரீதியாக எதிர்கொள்ளும் சிக்கல் நிலைகள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இராணுவ கஜபா

Read More