Month: April 2024

உள்நாடு

மூதூர் பொது அரங்கில் பெருநாள் தொழுகை

மூதூர் அல்ஹஸனாஹ் சமூகஅபிவிருத்தி மையத்தினால் புனித நோன்புப் பெருநாள் தொழுகை மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.தொழுகை மற்றும் உரையினை அஷ்ஷைக்

Read More
உலகம்

ஹமாஸ் தலைவர் ஹனிபாவின் மூன்று மகன்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன்70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளனர்.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்> ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
கட்டுரை

விடை பெறும் புனித ரமழானே, அருள் சுமந்து மீண்டும் வந்துவிடு. – பெருநாள் கட்டுரை

புனித ரமழான் மாதம், நோன்பின் மூலம் சிறந்த பயிற்சிகளையும், பண்பாடுகளையும், பக்குவங்களையும் நமது உள்ளங்களில் பதிய வைத்துவிட்டு, நம்மிடமிருந்து விடை பெற்றுச் செல்கிறது. உலக வாழ்விலிருந்து நாம்

Read More
உள்நாடு

சகோதரத்துவம் நிறைந்த ஒரே இலங்கை தேசத்தவராக எழுச்சிபெறுவோம். – தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்கவின் பெருநாள் வாழ்த்து

இஸ்லாமிய அடியார்களால் ஒரு மாத காலமாக அநுஸ்ட்டித்த நோன்பு காலத்தின் நிறைவினைக் குறிக்கின்ற ரமழான் பெருநாள் இந்த ஏப்பிறல் மாதம் 10 ஆந் திகதி பிறந்துள்ளது. அந்த

Read More
உள்நாடு

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

பெருநாள் கொண்டாட்டங்களில் சமூக உறவுகள் ஐக்கியப்படட்டும்..! புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும்  முஸ்லிம்களை அல்லாஹ் பொருந்திக்கொள்ள பிரார்த்திப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். நோன்புப் பெருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்  தெரிவித்துள்ளதாவது; “ரமழானின் ஆத்மீக பக்குவங்கள் முஸ்லிம்களின் வாழ்க்கை கட்டமைப்பை கெட்டியானதாக்கும். நாலாபுறமும் சந்திக்க நேர்ந்துள்ள சவால்களை தோற்கடிக்க ஹலாலான சிந்தனைகள் துணைபுரியும். இந்த நம்பிக்கையில் நமது வியூகங்களை அமைப்பதே அவசியம். அல்லாஹ்வின் திருப்தியை அடிப்படையாகக்கொண்ட நமது இலட்சியங்களில்  குறுக்கிட எவரையும் அனுமதிக்க முடியாது. இந்த ஈமானின் பக்குவத்தை  தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். பெருநாள் கொண்டாட்டங்களின்போது, வீண்சர்ச்சைகள் எழுமளவுக்கு முஸ்லிம்கள் நடந்துகொள்ளக் கூடாது. இவ்வாறு நடந்துகொள்ள  வேண்டுமென சில சக்திகள் எதிர்பார்க்கின்றன. இதனால், இவ்விடயத்தில் விழிப்புத் தேவைப்படுகிறது. சர்வதேச அளவில் முஸ்லிம்களை குழப்பவாதிகளாகக் காட்ட முனையும் சக்திகளுக்கு படிப்பினையாக, பெருநாள் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும். திரைமறைவில் செயற்பட்டு, நமது  இலட்சியங்களை  கபளீகரம் செய்வோருக்கு இதுவே பாடமாக அமையும். இதனால்தான்,  சமூக ஐக்கியத்தை வலுப்படுத்தும் பெருநாள் கொண்டாட்டங்கள்  தேவை என்கிறோம். சிறுபான்மையினரை கௌரவிக்கும்  அரசியல் கோட்பாடுகளைப் பலப்படுத்துவதே எமது நோக்கம். அதலபாதாளத்தில் விழுந்திருந்த நாட்டின் பொருளாதாரம்

Read More
உள்நாடு

“ஈமானின் பக்குவங்கள் நமது எதிர்காலத்தை உறுதிப்படுத்தட்டும்” -ரிஷாட் எம். பி வாழ்த்து

முஸ்லிம்களுக்கு எதிரான ஏகாதிபத்திய போக்குகள் தோல்வியுறுவதற்கு புனித நோன்புப் பெருநாளில் பிரார்த்திக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

ஈத் என்பது மகிழ்ச்சி கொண்டாட்டத்துக்கான நாள். -பெருநாள் வாழ்த்து செய்தியில் சவூதி தூதுவர்.

அருள் நிறைந்த ஈதுல் பித்ர் திருநாளில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத்

Read More