Month: April 2024

உள்நாடு

மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் சமூகத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை

இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது, மாற்றுத்திறனாளிகள் குறித்து. சமுதாயத்தில் கருத்தியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, ‘முட்டி உடைத்தல் குருடனுக்கு உணவளித்தல்’ என்பன, ‘அதிர்ஷ்ட பானையை உடைத்தல், பார்வையற்றவர்களுக்கு

Read More
உள்நாடு

சில பகுதிகளில் கடும் மழைக்கு வாய்ப்பு

நாட்டில் இன்று கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

மூன்று மாதங்களில் எய்ட்ஸ் நோயால் 695 பேர் பாதிப்பு

2024 ஆம் ஆண்டின் கடந்த 3 மாதங்களில், இலங்கையில் 695 புதிய எச்ஐவி தொற்று நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, தேசிய STD மற்றும் AIDS கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர்

Read More
உள்நாடு

கல்பிட்டியில் நோன்புப் பெருநாள் தொழுகை..!

கல்பிட்டியின் 3 ஜும்ஆப் பள்ளிவாசல்களின் பிரதான ஏற்பாட்டிலும் ஏனைய தக்யாப்பள்ளிவாசல்களின் பங்கேற்புடனும் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் திறந்த வெளி விளையாட்டு மைதானத்தில் நேற்று (10)

Read More
உள்நாடு

கற்பிட்டி பொலிஸார் – வர்த்தக சங்கம் விசேட கலந்துரையாடல்..!

கற்பிட்டி வர்த்தக சங்கத்திற்கும் பொலிஸாருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பஸார் ஜூம்ஆ பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை (05) ஜூம்ஆ தொழுகையின் பின் இடம்பெற்றது. கற்பிட்டி வர்த்தக

Read More
உள்நாடு

ஹோந்தெனிகொட ஷரபிய்யா அரபுக்கல்லூரியினால் நடாத்தப்பட்ட குர்ஆன் மனனப் போட்டியில் அர்சாத் நஸ்ருல்லாஹ் முதலிடம்..!

2024 ரமழானை முன்னிட்டு மாவனல்லை, ஹிங்குலோயா, ஹோந்தெனிகொட லேனில் அமைந்துள்ள ஷரபிய்யா அரபுக்கல்லூரியினால்,  மாவனல்லை மற்றும் மாவனல்லைக்கு அருகில் உள்ள தரம் 5க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கான

Read More
உள்நாடு

பலஸ்தீன் மக்களின் விடிவுக்காக நாம் என்ன செய்யலாம். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.- ஜனாதிபதி சட்டத்தரனி எம்.எம் .சுஹைர்.

சர்வதேச நீதிமன்றத்தில் தென் ஆபிரிக்காவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மெது மெதுவாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அந்தச் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையின் சர்பாக நீதியரசர் காலம்சென்ற கலாநிதி வீரமந்திரி

Read More
உலகம்

வளர்கவி சாகுல் ஜுஹைம் க்கு அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையினால் ‘முத்தமிழ் பேராளர்’ விருது..!

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நூறாவது ‘அன்பு மலரட்டும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் மூதூரைச் சேர்ந்த வளர்கவி சாகுல் ஜுஹைம் கலந்துகொண்டு வெற்றியாளராகத் தெரிவாகியுள்ளார்.

Read More
உள்நாடு

கொல்லந்தலுவ தக்கியா பள்ளிவாசலில் நடை பெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸ்..!

ரமழான் மாதத்தை முன்னிட்டு கொல்லந்தலுவ தக்கியா பள்ளிவாசலில் புனித அல்குர்ஆன் மஜ்லிஸ் ஒன்று தினசரி இரவு 9.10மணி முதல் 10மணி வரை நடைபெற்று வந்தது. இதிலே கொல்லந்தலுவ

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட ஜாமிஉத் தெளஹீத் பள்ளி திடல் தொழுகை..!

ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜிதின் ஏற்பாட்டில் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையானது கஹட்டோவிட பொது மைதானத்தில் நடைபெற்றது. இதில் பெரும் திராளான மக்கள் கலந்து கொண்டனர். ஜும்ஆ

Read More