Month: April 2024

உள்நாடு

சேறு பூசும் பிரச்சாரம்..! மறுக்கும் தர்மசேன..!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் சர்வதேச நடுவருமான குமார் தர்மசேன, இலங்கையில் நடத்தப்படும் சட்டவிரோத விவசாய வியாபாரத்துடன் தன்னை தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுத்துள்ளார். ஃபேஸ்புக்கில்

Read More
உலகம்

“போர் வேண்டாம்..” அமெரிக்கா ஈரானுக்கு எச்சரிக்கை..!

சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குறுகிய காலத்தில் இஸ்ரேலை தாக்க ஈரான் முயற்சிக்கும்’ என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு ஆதரவாக

Read More
உலகம்

ஈரானுக்கு எதிராக எங்கள் தளங்களை பயன்படுத்த முடியாது – கத்தாரும், குவைத்தும் அறிவிப்பு

கத்தார் மற்றும் குவைத் ஆகியவை ஈரானுக்கு எதிராக தங்கள் பிராந்தியங்களில் தங்கள் தளங்களை பயன்படுத்த முடியாது என்று அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த

Read More
உள்நாடு

சிறப்பாக நடந்து முடிந்த கஹட்டோவிட்ட ஈத் தின விளையாட்டு போட்டிகள்..!

கடந்த நோன்பு பெருநாள் தினத்தன்று கஹடோவிட வெஸ்டர்ன் கமெண்வெல்த் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஈத் தின விளையாட்டுப் போட்டிகள் மிகவும் சிறப்பாக கமத்தை மைதானத்தில் நடந்தேறியது. காலை

Read More
உள்நாடு

இன்றும் மழை பெய்யலாம்..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய

Read More
உள்நாடு

கொரோனா தொற்றினால் பெண்ணொருவர் பலி..!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த பெண் திடீரென உயிரிழந்தார்.

Read More
உள்நாடு

மரணித்த பலஸ்தீனியர்களுக்காக ஜனாஸா தொழுவதுடன், யூத பொருட்களை புறக்கணிக்க தீர்மானிப்போம்.. கலிலூர் ரஹ்மான் கோரிக்கை..

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களுக்காக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழுவதற்கு உலமாக்கள், சமூக தலைவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்வதுடன், பலஸ்தீன மக்களை பலப்படுத்த முற்போக்கு சிந்தனை

Read More
உள்நாடு

மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டது நிரந்தர தடையுத்தரவு அல்ல.. -தயாஸிரி ஜயசேகர

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்காலத்தடை மாத்திரமே விதிக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்துடன் சுதந்திர கட்சியை இணைப்பதற்கு

Read More
உள்நாடு

இறையருள் பெருகும் இப்புனித நோன்புப் பெருநாளில் பலஸ்தீன், காஸா மக்கள் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் – கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான்.

இறையருள் பெருகும் இப்புனித நோன்புப் பெருநாளில் பலஸ்தீன், காஸா மக்கள் நிம்மதியாக, சுபீட்சமாக வாழ இருகரம் ஏந்தி பிரார்த்திக்கிறேன் என கொழும்பு மாநகர சபை முன்னால் உறுப்பினர்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் பெருநாள் திடல் தொழுகை

பேருவளை சீனங்கோட்டை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் 10.04.2024ஆம் தகதி இடம்பெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகையில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

Read More