Month: April 2024

உள்நாடு

தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு அறிவித்தல் விடுப்பு  – சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் தெரிவிப்பு

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பள உயர்வு கிடைக்கப்பெறுவதற்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் தமது அதிகார எல்லைக்குட்பட்ட வகையில் அனைத்து அறிவித்தல்களையும் விடுத்துள்ளது மேற்படி சம்மேளனத்தின் பிரதானிகள்,

Read More
உள்நாடு

“1994 ஆண்டு அம்பாறை மாவட்ட தமிழ் பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்தவர் மாவை சேனாதிராஜா -கருணா அம்மான் துரோகி அல்ல..” -கல்முனை ஐக்கிய வணிகர் சங்க நிர்வாக உறுப்பினர்   கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன்

தமிழ் மக்களுக்கு பல்வேறு துரோகங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செய்திருக்கின்றார்கள்.ஆனால்   கருணா அம்மான் துரோகங்களை மேற்கொள்ளவில்லை.தற்போது தமிழ் மக்கள் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கொடுத்த பதிலடிக்கு

Read More
உள்நாடு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி..!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, இலங்கை அரசுக்கும், இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தாண்டு என்பது மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின்

Read More
உள்நாடு

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி..!

புத்தாண்டின் உண்மையான உரிமையாளர்கள் எங்கள் குழந்தைகள். சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு அல்லது சூரிய மாங்கல்ய (சூரிய விழா) இலங்கையின் மிகப்பெரிய கலாச்சார விழாவாகும்.மங்களகரமான சடங்குகள் மற்றும்

Read More
உள்நாடு

இனியும் கம்பனி காரணம் கூற முடியாது –  ஜீவன் எடுத்த அதிரடி முடிவு..!

‘பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர் பக்கம் நின்று

Read More
உள்நாடு

காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி – தலா 50 ஆயிரம் ரூபா பணப் பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு..!

அறிவுச் சுரங்கம் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர்கள் வெற்றி – தலா 50 ஆயிரம் ரூபா பணப் பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு

Read More
உள்நாடு

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்ற இந்தியா – இலங்கை பாதுகாப்பு கருத்தரங்கில் இந்திய உயர்ஸ்தானிகர் ஆற்றிய உரை..!

(10 ஏப்ரல் 2024) கௌரவ இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன், பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகள்,

Read More
உள்நாடு

பிறைட் அமைப்பினரால் அதிதிகளுக்கு கௌரவம்..!

பாலமுனை பிறைட் அமைப்பின் இப்தார் நிகழ்வு பாலமுனை தனியார் மண்டபத்தில் அதன் தலைவர் ஏ.எல்.எம்.அர்தாத் தலைமையில் (09) நடைபெற்றது. இந் நிகழ்வில்  தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா

Read More
உள்நாடு

சகலருக்கும் சுபீட்சத்தை உதயமாக்கித் தரும் நாடாகவே அடுத்த புத்தாண்டை நாம் கொண்டாட வேண்டும். -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாடு இவ்வாறான பாதாளத்தில் விழும் முன் சித்தரிரைப் புத்தாண்டின் போது மக்களின் கைகளில் பண புழக்கம் இருக்கும். வீட்டில், உணவு, பானம், புத்தாடை எனப் பெருமைக்குரிய முறையில்

Read More
உள்நாடு

மெல்போர்னில் ஈதுல் பித்ர் பண்டிகை கொண்டாட்டம்..!

மெல்போர்னில் இலங்கை சமூகத்தினர் ஈதுல் பித்ர் பண்டிகையை கொண்டாடினர். இஸ்லாமிய சமூகம் மற்றும் ஆதரவு சங்கம் 11 ஏப்ரல் 2024 அன்று கிரனாட் என் பிரின்சஸ் சென்டரில்,

Read More