Month: April 2024

உள்நாடு

சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன காலமானார்..!

இலங்கையின் சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.டி. ஆரியரத்ன தனது 92வது வயதில் காலமானார். நவம்பர் 5, 1931 இல் பிறந்த கலாநிதி அஹங்கமகே டியூடர்

Read More
உள்நாடு

முன்னாள் எம்.பீ பாலித தேவாரப்பெரும காலமானார்..!

ஐ.தே க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சரும் ஆன பாலித தேவாரப்பெரும காலமானார். வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கையில் மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக குடும்ப

Read More
உள்நாடு

எருக்கலம்பிட்டி அப்சிர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

புத்தளம் – மீ ஓயா ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (14) மாலை இடம்பெற்றுள்ளதாக

Read More
உள்நாடு

நாளை ஆரம்பமாகும் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி பணிகள்..!

நாடளாவிய ரீதியில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான

Read More
உள்நாடு

ஒலுவில் இலங்கை வங்கியில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட சித்திரை வருடத்திற்கான கொடுக்கல் வாங்கல்..!

ஒலுவில் இலங்கை வங்கியில் சித்திரை வருடத்திற்கான கொடுக்கல் வாங்கல் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒலுவில் இலங்கை வங்கியில் நேற்று 15.04.2024 திங்கட்கிழமை தமிழ் சிங்கள சித்திரை

Read More
உள்நாடு

இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி..!

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை திறந்து வைப்பதற்காக ஈரான் ஜனாதிபதி

Read More
உள்நாடு

இன்றும் கடும் மழைக்கு வாய்ப்பு..!

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

Read More
உள்நாடு

விக்டோரியாவில் குளிக்கச்சென்ற திஹாரிய தம்பதிகள்: நீர்த்தேக்கத்தில் மூழ்கிய சோகம்..!

விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி, பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக, தெல்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் ஆயிஷா – வயது 22 எனவும்,

Read More
உள்நாடு

வெங்காயத்துக்கான தடையை நீக்கியது இந்தியா..!

இலங்கைக்கான வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது. அத்துடன் 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த வெங்காய ஏற்றுமதியுடன், இலங்கைக்கான வெங்காயம்

Read More
உள்நாடு

அதிகரிக்கும் டெங்கு நோயாளர் எண்ணிக்கை..!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 21,028 ஆக பதிவாகியுள்ளது. அதிகமான டெங்கு தொற்றாளர்கள்

Read More