உள்நாடு

நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திசைகாட்டியின் மே தினக் கூட்டங்கள்.

யாழ்ப்பாணம்
காலை 10 மணிக்கு
தந்தை செல்வா கலையரங்கில்

கொழும்பு
ஊர்வலம் மாலை 2.00 மணிக்கு BRC மைதானத்தில் ஆரம்பமாகும்.
கூட்டம் மாலை 3.30 மணிக்கு
CWW கண்ணங்கர மாவத்தையில்.

மாத்தறை
ஊர்வலம் மாலை 2.00 மணிக்கு ராஹுல சந்தியில் ஆரம்பமாகும்.
கூட்டம் மாலை 3.30 மணிக்கு
மாத்தறை கடற்கரை பூங்காவில்.

அநுராதபுரம்
ஊர்வலம் மாலை 2.00 மணிக்கு வலிசிங்க ஹரிஷ்சந்ர விளையாட்டரங்கில் ஆரம்பமாகும்.
கூட்டம் மாலை 3.30 மணிக்கு
பொதுமக்கள் விளையாட்டரங்கில்.

உலக தொழிலாளர் தினத்தை அபிமானத்துடன் கொண்டாடுவோம்..!

 

தேசிய மக்கள் சக்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *