உள்நாடு

சீனன்கோட்டை முர்ஸியா ஸாவியாவில் பரிசு வழங்கும் நிகழ்வு.

பேருவளை சினன்கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தை முர்ஸியா சாதுலிய்யா ஸாவியாவில் ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸில் பங்கு பற்றிய சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கும் வைபவம் ஸாவியா இமாம் மௌலவி முஹம்மத் இஸ்மத் (முர்ஸி) தலைமையில் நடைபெற்றது.

அகில இலங்கை உலமா சபை நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் சினன்கோட்டை பள்ளிச் சங்க உப செயலாளருமான கலீபதுஷ்ஷாதுலி மௌலவி அபுல்‌ ஹஸன் (நளீமி) உட்பட பலரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

 

(படங்கள் – பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *