உள்நாடு

ஆற்றுக்கு நீராட சென்ற ஹெம்மாதகம மாணவன் மரணம்..!

கேகாலை ஹெம்மாதகம பள்ளிப் போர்வையைச் சேர்ந்த மாணவன் நிஷார் அஹமட் அவர்கள் நேற்று ஆற்றுக்கு நீராட சென்ற வேளை, மடுளபோவ அமுண ஆற்றில் மூழ்கி காலமானார்.

பதினைந்து வயதுடைய இம் மாணவன் ஹெம்மாதகம அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் தரம் பதினொன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்ததோடு பாடசாலை மாணவத் தலைவராகவும் கடமைபுரிந்துள்ளார்.

(மாவனல்லை செய்தியாளர் பாரா தாஹீர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *