Wednesday, August 13, 2025
Latest:
உள்நாடு

பேருவளை உலமாக்களுக்கான கிரிக்கெட் சுற்றுத்தொடரில் செம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட ஸலாஹ் அணி..!

பேருவளை பிராந்திய உலமாக்களுக்கான உத்வேகமான கிரிக்கெட் சுற்றுத்தொடரானது, ரியல் ஸுபர் கிங்ஸ் அணியின் ஏற்பாட்டில் தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் மிக விருவிருப்பாக நடைபெற்று முடிந்தது.

இதில் செம்பியன் கிண்ணத்தை ஸலாஹ் அணியினர் சுவீகரித்துக் கொண்டதுடன், செம்பியன் கிண்ணமானது பேருவளை பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

(பீ.எம். முக்தார்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *