உள்நாடு

30 ஆம் திகதி நள்ளிரவு முதல் சாதாரண தர வகுப்புகள், கருத்தரங்குகள்.செயலமர்வுகள் நிறுத்தப்பட வேண்டும்..! -பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு.

எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை எதிர்வரும் 30ம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சைக்காகக் இடம்பெறும் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவை இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *