உள்நாடு

பாலியல் தொடர்பின்றி 13 வயது சிறுமி கர்ப்பம்..! சட்ட வைத்திய அதிகாரியும் உறுதி..!

பாலியல் தொடர்பு எதுவுமில்லாமல் 13 வயது யுவதியொருவர் கர்ப்பம் தரித்துள்ள செய்தியொன்று கெப்பட்டிப்பொல பிரதேசத்திலிருந்து வெளியாகியுள்ளது.  13 வயது பாடசாலை மாணவி எவ்வாறு கர்ப்பம் தரித்தார் என்பது சட்ட வைத்திய அதிகாரிக்கு தேட முடியாதுள்ளது என கெப்பட்டிபொல போலீஸார் தெரிவித்துள்ளார்.  உடலில் ஏற்பட்ட வேதனைக்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது இந்த மாணவி கருத்தரித்தது தெரிய வந்தது. பின் வைத்தியசாலைப் பொலிஸாருக்கு இது பற்றி அறிவித்ததும் சிறுவர் மகளீர் பொலிஸ் பிரிவினர் வந்து இவரை விசாரித்துள்ளார். தனக்கு எவருடனும் பாலியல் தொடர்பு இல்லையென்று இந்த மாணவி தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டி வைத்தியசாலையில் நிபுணத்துவ சட்ட வைத்திய அதிகாரி இப் பிள்ளையை பாலியல் தொடர்பு எதுவும் ஏற்படவில்லை என அறிவித்தார். இந்த நிலையில் இச் சிறுமி மானசீகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பாக இப்போது சிகிக்சையளிக்கப்பட்டுள்ளது. அந்த சிகிக்சையின் பின் இந்த மாணவிக்கு என்ன நடந்தது என்று தேடிப் பார்க்க முடியுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர் என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *