உள்நாடு

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய உத்தியோகத்தர்களின் காஸா நிதி உதவி..!

பலஸ்தீனில் இடம்பெற்று வரும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்காக மனிதாபிமான முறையில் அவர்களின் துயர் துடைக்கும் எண்ணத்துடன் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கல்வி சார் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து ஒரு தொகைப் பணத்தினை (05) கல்முனை கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. ஜாபிரிடம் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம்.றிசாத், பிரதி அதிபர் எம்.ரீ.ஏ.முனாப் ஆகியோர் இணைந்து கையளிப்பதைப் படத்தில் காணலாம்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *