உள்நாடு

மூன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை வழங்கும் சஜித் பிரேமதாச

புதுவருட நிகழ்வுகளுக்கு மத்தியிலும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சக்வல வேலைத் திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார். இன்றும் , நாளையும், நாளை மறுதினமும் மூன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு திறன் வகுப்பறைகளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அந்தவகையில் இன்று 15 ஆம் திகதி திஸ்ஸமகாராம ஸாஹிரா மகா வித்தியாலயம்இநாளை 16 ஆம் திகதி கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயம், நாளை மறுநாள் 17 ஆம் திகதி அம்பலாந்தோட்டை  அல் அக்பர் மகா வித்தியாலயம் ஆகியவற்றின் மாணவர்களுக்கு அவர் திறன் வகுப்பறைகளை கையளிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *