உலகம்

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஆரம்பித்தது ஈரான்..!

இஸ்ரேல் மீது நேரடி வான்வழித் தாக்குதல்களை ஆரம்பித்தது ஈரான். ஈரானிலிருந்து இரவு முழுவதும் 3 கட்டங்களாக 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், ஏவுகணை தாக்குதல்களையும் ஈரான் நடத்தியுள்ளது.

வரலாற்றில் இஸ்ரேல் மீது இப்படியொரு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளதுடன், இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *