உலகம்

வளர்கவி சாகுல் ஜுஹைம் க்கு அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையினால் ‘முத்தமிழ் பேராளர்’ விருது..!

அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவையின் நூறாவது ‘அன்பு மலரட்டும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் மூதூரைச் சேர்ந்த வளர்கவி சாகுல் ஜுஹைம் கலந்துகொண்டு வெற்றியாளராகத் தெரிவாகியுள்ளார்.

இவரது கவிப்புலமையைப் பாராட்டி அமெரிக்கா முத்தமிழ் இலக்கியப் பேரவை இவருக்கு ‘முத்தமிழ் பேராளர்’ எனும் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இக்கவிஞரின் படைப்பாகிய ‘மலைத்தேன்’ என்ற கவிதை நூல் அண்மையில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *