உள்நாடு

கொல்லந்தலுவ தக்கியா பள்ளிவாசலில் நடை பெற்ற ஹிஸ்புல் குர்ஆன் மஜ்லிஸ்..!

ரமழான் மாதத்தை முன்னிட்டு கொல்லந்தலுவ தக்கியா பள்ளிவாசலில் புனித அல்குர்ஆன் மஜ்லிஸ் ஒன்று தினசரி இரவு 9.10மணி முதல் 10மணி வரை நடைபெற்று வந்தது.

இதிலே கொல்லந்தலுவ சேர்ந்த குர்ஆன் கற்றுக் கொள்ளக் கூடிய மாணவர்களும் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்து
சிறப்பித்தனர்.

மேலும் ஞாயிறு (7) அன்று ஹிஸ்பு மஜ்லிஸ் மாணவர்கலால் புனித இப்தார் நிகழவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

புனித குர்ஆன் தமாம் நிகழ்வும் அன்றைய தினம் நடைபெற்றது.

 

(ஏ எம் எம் இப்ராஸ்)

 

 

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *