உள்நாடு

சம்மாந்துறை பொலிஸில் இப்தார் நிகழ்வு

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு நேற்று (05)

இடம்பெற்றது.சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டீ.எஸ்.ஜெயலத் தலைமையில் பொலிஸ் நிலைய மைதானத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள் – நாபீர் நற்பணி மன்றத்தின் தலைவர் உதுமான்கண்டு நாபீர் மற்றும் சமூகப் பிரமுகர்கள் உலமாக்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *