உள்நாடு

நடிகை தமிதா மற்றும் கணவருக்கு 17 வரை விளக்க மறியல்..!

நிதி மோசடி குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்ட இலங்கை நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தம்பதியினர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *