Uncategorized

மத்திய மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவில் சிறுபான்மைக்கு கதவடைப்பு..!

மத்திய மாகாண சபையின் பொதுச் சபை ஆணைக்குழுவிற்கு தமிழ், முஸ்லிம் சார்பில் எவரும் நியமிக்கப்படவில்லை.

மத்திய மாகாண ஆளுநரினால் சில தினங்களுக்கு முன் பொதுச்சபை ஆணைக்குழு அங்கத்தவர்களுடைய பெயர்கள் வெளியிடப்பட்டன. மத்திய மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை தமிழர் ஒருவரும் முஸ்லிம் ஒருவரும் பிரதிநிதியாக இருந்தனர்.

இம்முறை மட்டுமே இரு சமூகத்திற்கும் பிரதிநிதிகள் வழங்கப்படவில்லை என மத்திய மாகாண சபை பிரமுகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *